பட்டாக் கத்திகளுடன் இன்ஸ்டாகிராமில் ரீல்: 4 பள்ளி மாணவர்களிடம் விசாரணை

சென்னை: சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் பள்ளி மாணவர்கள் பட்டாக் கத்திகளுடன் இன்ஸ்டாகிராமில் ரீல் வீடியோ வெளியிட்டுள்ளனர். கீழ்பாக்கம் சைபர் க்ரைம் பிரிவு போலீசார் 4 பள்ளி மாணவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: