மேற்கு வங்கத்தில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம்: பாஜக அமைத்த உண்மை கண்டறியும் குழுவில் இடம்பெற்றனர் குஷ்பூ, வானதி சீனிவாசன்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக உண்மை கண்டறியும் குழு அமைத்தது என தெரிவிக்கப்பட்டது. பாஜக தலைவர் ஜே.பி.நட்டா அமைத்த 5 பேர் குழுவில் குஷ்பூ, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகரின் மகனுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: