சென்னை சென்னை அயோத்தியா மண்டப வழக்கில் தமிழக அரசு, அறநிலையத்துறை பதிலளிக்க ஐகோர்ட் ஆணை Apr 12, 2022 தமிழ்நாடு அரசு தொண்டு அறக்கட்டளைகள் திணைக்களம் சென்னை அயோத்யா ஹால் சென்னை: சென்னை அயோத்தியா மண்டப வழக்கில் தமிழக அரசு, அறநிலையத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. பக்தர்கள் மண்டபத்துக்குள் சென்று வழிபட தொடர்ந்து அனுமதி அளிக்கப்படும் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்