குற்றம் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மாணவிக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச மெசேஜ் அனுப்பிய தற்காலிக ஆசிரியர் கைது..!! Apr 11, 2022 ராஜபாளையம் விருதுநகர் மாவட்டம் விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மாணவிக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச மெசேஜ் அனுப்பிய தற்காலிக ஆசிரியர் கைது செய்யப்பட்டார். பன்னிரெண்டாம் வகுப்பு மனைவிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய தற்காலிக வேதியியல் ஆசிரியர் தங்கராஜ் போக்ஸோவில் கைதானார்.
3 பேர் கொலைக்கு பழிக்குப்பழியாக தலை, கைகளை துண்டித்து ரவுடி படுகொலை: நடுரோட்டில் சடலம் வீச்சு: மீஞ்சூரில் பயங்கர சம்பவம்
மதுரையில் தேர்தல் பணம் சுருட்டியதாக போஸ்டர் பாஜ முன்னாள் நிர்வாகிக்கு கொலை மிரட்டல்: சொந்த கட்சியினர் மீது ஐஜியிடம் புகார்
முதலீடுக்கு அதிக லாபம் தருவதாக கூறி நிதி நிறுவனம் நடத்தி ரூ2.47 கோடி மோசடி: தந்தை, மகன், மருமகள் மீது வழக்கு