மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் 17 பேர் கொண்ட அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் அறிவிப்பு

திருவனந்தபுரம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் 17 பேர் கொண்ட அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமைக்குழு உறுப்பினர்களாக சீதாராம் யெச்சூரி, பிரகாஷ் காரத், பினராயி விஜயன், பிருந்தா காரத் உள்ளிட்ட 17 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: