நாகர்கோவிலில் லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான டிஎஸ்பி தங்கவேலுவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

நாகர்கோவில்: நாகர்கோவிலில் லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான டிஎஸ்பி தங்கவேலுவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. டிஎஸ்பி தங்கவேலுவை 15 நாள் காவலில் சிறையில் அடைக்க மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: