5 ஆண்டு கால ஆட்சியில் 1,000 தடுப்பணைகள் கட்டப்படும்: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

சென்னை: 5 ஆண்டு கால ஆட்சியில் 1,000 தடுப்பணைகள் கட்டப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார். தடுப்பணை கட்டுவதில் திமுக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார். அனைத்து தொகுதிகளிலும் ஒரு தடுப்பணை கட்ட வேண்டும் என்பது என் எண்ணம் என தெரிவித்தார்.

Related Stories: