திருவள்ளூர் தொகுதியில் புதிய சிப்காட் அமைப்பது குறித்து முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.: அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: திருவள்ளூர் தொகுதியில் புதிய சிப்காட் அமைப்பது குறித்து முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று உறுப்பினர் ராஜேந்திரன் கோள்விக்கு சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் காவேரிராசபுரத்தில் தொழில் பூங்கா அமைக்க எம்.எல்.ஏ.கோரிக்கை வைத்தார்.

Related Stories: