வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு போன்ற தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு போன்ற தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார். விலைவாசி உயர்வுக்கு காரணமே பொருளாதார சரிவு என்பதால் இலவச திட்டங்களை தவிர்க்கலாம் என்று அறிவுறுத்தியுள்ளார். நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டுசெல்ல ஒன்றிய, மாநில அரசுகள் வழிவகை செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: