சென்னை யாருக்கும் அடிபணியாத செங்கோட்டையன் அதிமுக தலைமை பொறுப்பை ஏற்றால் கட்சி உயிர்பெறும்.: K.R.வீரப்பன் Apr 04, 2022 செங்கோட்டை அஇஅதிமுக கே. ஆர் வீரப்பன் சென்னை: அதிமுகவை வழிநடத்தி செல்ல ஓபிஎஸ், இபிஎஸ் இருவருக்குமே திறமை இல்லை என்று எம்ஜிஆர் மன்ற மாநில துணை செயலாளர் K.R.வீரப்பன் கூறியுள்ளார். யாருக்கும் அடிபணியாத செங்கோட்டையன் அதிமுக தலைமை பொறுப்பை ஏற்றால் கட்சி உயிர்பெறும் எனவும் அவர் கூறியுள்ளார்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்