நாகர்கோவில் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 92 சவரன் நகை கொள்ளை

குமரி: நாகர்கோவில் அருகே மருத்துவர் ஜலஜாதேவகுமாரி வீட்டின் பூட்டை உடைத்து  92 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டில் இருந்த ரூ.1.5 லட்சத்தையும் கொள்ளையடித்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: