திண்டுக்கல் அருகே தாய், மகன் வெட்டிக்கொலை: போலீசார் விசாரணை

திண்டுக்கல்: திண்டுக்கல் எரியோடு அருகே குறுக்கு களையம்பட்டியில் தாய் சவுந்தரம் மற்றும் மகன் செல்வம் ஆகியோர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். தோட்டத்து வீட்டில் இருந்த தாய் மற்றும் மகனை வெட்டிக்கொன்றது யார் என்பது குறித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: