உள்ளாட்சி அமைப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை வழங்கி உறுதி செய்ய வேண்டும்: வில்சன் எம்.பி.

டெல்லி: உள்ளாட்சி அமைப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை வழங்கி சமூக நீதியை உறுதி செய்ய வேண்டும் என மாநிலங்களவையில் திமுக எம்.பி. வில்சன் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்தார். இல்லையெனில் 2011ஆம் ஆண்டின் சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகளை வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார்.

Related Stories: