குரங்கனி மலைக்கு டிரெக்கிங் அழைத்து சென்ற பீட்டர் வான் கெய்ட் மீதான வழக்கு: 28ம் தேதிக்கு ஒத்திவைப்பு

மதுரை: குரங்கனி மலைக்கு டிரெக்கிங் அழைத்து சென்ற பீட்டர் வான் கெய்ட் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி  மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தீர்ப்பை ஏப்ரல் 28ம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்து  உத்தரவிட்டது.

Related Stories: