தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஏப்ரல் 6-ம் தேதி மீண்டும் தொடங்கும்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் ஏப்ரல் 6-ம் தேதி மீண்டும் தொடங்கும் என  சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். மார்ச் 30-ம் தேதி அலுவல் ஆய்வுக்குழு கூடி எந்தெந்த நாட்களில் எந்த துறை மீது விவாதம் என்று முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார். சட்டப்பேரவையில் கேள்வி நேரம் எப்போதும் உண்டு என்று சபாநாயகர் அப்பாவு பேட்டியளித்தார்.     

Related Stories: