திண்டுக்கல் மாவட்டம் ஒட்டம்சத்திரம் அருகே நில அதிர்வு ஏற்பட்டதாக பொதுமக்கள் தகவல்: அதிகாரிகள் ஆய்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டம்சத்திரம் அருகே கொ.கீரனூரில் நில அதிர்வு ஏற்பட்டதாக பொதுமக்கள் தகவல் அளித்தனர். பலத்த சத்தத்துடன் ஏற்பட்ட நிலஅதிர்வால் 10 வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். கிராம மக்கள் தகவலை அடுத்து நிலஅதிர்வு ஏற்பட்டதா? என்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: