தமிழகம் வண்டலூர் உயிரியல் பூங்காவில் 13 வயது ஆனா பெண் வெள்ளை புலி உயிரிழப்பு Mar 24, 2022 அனா பெண் வண்டலூர் உயிரியல் பூங்கா செங்கல்பட்டு: செங்கல்பட்தில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் 13 வயது ஆனா ஆகான்ஷா என்ற பெண் வெள்ளை புலி உயிரிழந்தது. ஆட்டாக்ஸி நோயால் பாதிக்கப்பட்டு 2 வாரங்களாக சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி வெள்ளை புலி இறந்தது.
கேரளாவில் இருந்து கொண்டு வந்த செப்டிங் டேங்க் கழிவுகளை சேரம்பாடியில் கொட்டிய டேங்கர் லாரி சிறைபிடிப்பு
பாஜக-வுக்கு கடும் பின்னடைவு.. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40க்கு 40தொகுதியில் முன்னிலை வகிக்கும் இந்தியா கூட்டணி: அண்ணாமலை ஷாக்..!!
கேரளாவிலும் மீன்பிடி தடைகாலம் சென்னைக்கு மீன்கள் வரத்து குறைந்தது: விலை அதிகரிப்பால் மீன்பிரியர்கள் ஏமாற்றம்