பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் ரூ.125 கோடியில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும்: அமைச்சர் சேகர்பாபு

திருவள்ளூர்: பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் ரூ.125 கோடியில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். ரூ.125 கோடியில் நடைபெறும் பணிகளுக்கு அடுத்த மாத இறுதிக்குள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்ட உள்ளார்.

Related Stories: