இலங்கையில் இருந்து அகதிகளாக இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் தனுஷ்கோடி வருகை

தனுஷ்கோடி: இலங்கையில் இருந்து அகதிகளாக இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் தனுஷ்கோடி  பகுதிக்கு வந்துள்ளனர். காலையில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 3 சிறுவர்கள் உட்பட 6 பேர் வந்த நிலையில் மேலும்  10 பேர் வந்ததை அடுத்து சம்பவ இடத்தில் மரைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: