கன்னியாகுமரி கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 6 பேரை கைது செய்தது இந்திய கடலோர காவல்படை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய கடலோர காவல்படையினர் எல்லை தாண்டிய இலங்கை மீனவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Related Stories: