இலங்கையில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட வைரம், ரத்தினக் கற்கள் பறிமுதல்

சென்னை: இலங்கையில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட வைரம், ரத்தினக் கற்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்த பாா்சலில் கடத்தி வரப்பட்ட ரூ.4.43 கோடி மதிப்புடைய வைரம், ரத்தினக் கற்கள் சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: