சென்னை: இலங்கையில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட வைரம், ரத்தினக் கற்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்த பாா்சலில் கடத்தி வரப்பட்ட ரூ.4.43 கோடி மதிப்புடைய வைரம், ரத்தினக் கற்கள் சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.