தென்மண்டல துணைவேந்தர்கள் மாநாட்டை கோவை பாரதியார் பல்கலை.யில் தொடங்கி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி

கோவை: தென்மண்டல துணைவேந்தர்கள் மாநாட்டை கோவை பாரதியார் பல்கலை.யில் ஆளுநர் ரவி தொடங்கி வைத்துள்ளார். தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்பட 6 மாநிலங்களை சேர்ந்த 75 துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்று உள்ளனர்.

Related Stories: