தமிழகம் திருவண்ணாமலை அருகே மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்ற போது மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழப்பு Mar 09, 2022 திருவள்ளாமலை தி.மலை: கலசப்பாக்கம் அருகே மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்ற போது மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர். சரண்ராஜ் என்பவரை மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்ற ஏழுமலை, சரண்ராஜை காப்பாற்ற வந்த ரேணுகோபால் உயிரிழந்தனர்.
கூட்டணியில் இருந்ததால்தான் மக்களுக்கு தெரிந்தது அதிமுகவால்தான் பாஜவுக்கு அடையாளம்: ஈவிகேஎஸ்.இளங்கோவன் தடாலடி
பிரதமர் மோடி பதவியேற்பு விழா புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி புறக்கணிப்பு: பாஜ கூட்டணியில் இருந்து வெளியேற முடிவு
தேடி, ஓடி, கொஞ்சியும் தாய் யானை மனசு கரையல அம்போவென தவித்த குட்டி யானை முதுமலை முகாமிற்கு அனுப்பிவைப்பு: வனத்துறை முயற்சி பலன் அளிக்காததால் நடவடிக்கை
தனித்து வருவோம் என்று சொன்னவர்கள் கூட்டணி தயவு இல்லாமல் ஆட்சியை நடத்த முடியாது: அமைச்சர் ரகுபதி பேட்டி
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு வீடு: மாவட்ட வாரியாக ஒதுக்கீடு, விரைவில் கட்டுமானத்துக்கு உத்தரவு வெளியீடு
ஒன்றிய அமைச்சர் பதவிக்காக டெல்லியில் தவம் கிடந்த அண்ணாமலைக்கு பெரும் ஏமாற்றம்: மாநில தலைவராக நீடிக்கவே விரும்புவதாக `அந்தர் பல்டி’
அரசு மருத்துவமனைகளில் பணியில் சேராத 193 மருத்துவர்களின் பணி நியமன ஆணை ரத்து: பொது சுகாதாரத்துறை உத்தரவு
நீட் தேர்வின் தீமையை கண்டறிந்து முதலில் எதிர்த்தது திமுகதான்: ஏ.கே.ராஜன் அறிக்கையை டிவிட்டரில் பகிர்ந்து முதல்வர் ஸ்டாலின் தகவல்
நான் முதல்வன் திட்டத்தில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்காக தமிழக கல்லூரி மாணவர்கள் 25 பேர் விமானம் மூலம் லண்டன் சென்றனர்