புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேரூராட்சி துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் திமுகவின் தமிழ்ச்செல்வன்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேரூராட்சி துணைத்தலைவர் பதவியை  திமுகவின் தமிழ்ச்செல்வன் ராஜினாமா செய்தார். இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் முத்தமிழ் செல்வியை எதிர்த்து போட்டியிட்டு திமுகவின் தமிழ்ச்செல்வன் வெற்றிபெற்றிருந்தார். முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் உத்தரவை ஏற்று பேரூராட்சி துணைத்தலைவர் பதவியை தமிழ்ச்செல்வன் ராஜினாமா செய்தார்.      

Related Stories: