ஆறுமுகசாமி ஆணையம்: எய்ம்ஸ் பரிந்துரை மருத்துவர்கள் குழு வீடியோ கான்பரசிங் மூலம் பங்கேற்க உள்ளதாக தகவல்

சென்னை: ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையம் 2 ஆண்டுகளுக்கு பின் இன்று முதல் மீண்டும் செயல்படவுள்ளது. அப்போலோ மருத்துவர்கள் 11 பேர் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பட்டுள்ளது. எய்ம்ஸ் பரிந்துரை மருத்துவர்கள் குழு, வீடியோ கான்பரசிங் மூலம் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

Related Stories: