உலகம் ஒடேசா துறைமுகம் மீது குண்டு வீச தயாராகும் ரஷ்யா Mar 06, 2022 ரஷ்யா ஒடெஸா கீவ்: ஒடேசா துறைமுகம் மீது குண்டு வீச ரஷ்ய படைகள் தயாராகி வருகின்றன என உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தகவல் தெரிவித்துள்ளார். உக்ரைனில் உள்ள அர்சன் உள்ளிட்ட சில நகரங்களை ரஷ்ய படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளன எனவும் கூறினார்.
நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம் மாஜி அதிபர் டிரம்ப் மீதான 34 குற்றச்சாட்டுகள் நிரூபணம்: ஜூலை 11ம் தேதி தண்டனை அறிவிப்பு
ஹமாஸ் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: பெண்கள், குழந்தைகள் உள்பட 35 பேர் பலி