காவல் உதவி ஆய்வாளர் கங்கைநாத பாண்டியனை ஆயுதப்படைக்கு மாற்றி காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவு

கோவில்பட்டி : காவல் உதவி ஆய்வாளர் கங்கைநாத பாண்டியனை ஆயுதப்படைக்கு மாற்றி காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். கோவில்பட்டி அருகே  விளாத்திகுளத்தில் ஆடு திருடும் கும்பலிடம்  கங்கைநாத பாண்டியன் பேரம் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் அவர் மாற்றப்பட்டுள்ளார்.

Related Stories: