தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய 'உங்களில் ஒருவன்'நூலை வெளியிட்டார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய உங்களில் ஒருவன் நூலை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளியிட்டார். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் புத்தக வெளியிட்டு  விழா நடைபெறுகிறது. விழாவில் கேரள முதல்வர் பினராயி விஜயன், பீகார் மாநில எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வீ, ஜம்மு மாநில முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுள்ளனர்.

Related Stories: