ரஷ்யா தாக்குதலை உடனே நிறுத்தாவிடில் உக்ரைனில் இருந்து 7 லட்சம் பேர் புகலிடம் தேட நேரிடும்.: தூதர் இகோர் போலிகா

உக்ரைன்: ரஷ்யா தாக்குதலை உடனே நிறுத்தாவிடில் உக்ரைனில் இருந்து 7 லட்சம் பேர் புகலிடம் தேட நேரிடும் என இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் கூறியுள்ளார். 7 லட்சம் பேர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் தேட நேரிடும். மேலும் போரை உடனே நிறுத்தமாறு உலகநாடுகள் ரஷ்யாவிடம் வலியுறுத்த வேண்டும் என்று தூதர் இகோர் போலிகா கோரிக்கை வைத்துள்ளார்.

Related Stories: