இந்தியா லக்கிம்பூர் வன்முறை சம்பவம்: ஆஷிஷ் மிஸ்ராவின் ஜாமின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு Feb 21, 2022 லக்கிம்பூர் ஆஷிஷ் மிஸ்ரா உ.பி.: லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆஷிஷ் மிஸ்ராவின் ஜாமின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த 4 விவசாயிகளின் குடும்பத்தினர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல்!
அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் ஜாமின் கோராதது ஏன்? : அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
ஆபாச வீடியோ விவகாரம்.. பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்?: பிரியங்கா காந்தி கேள்வி..!!