காஞ்சிபுரம் ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண்

சென்னை: மறைந்த காஞ்சிபுரம் ரவுடி ஸ்ரீதரின் கார் ஓட்டுநரும் கூட்டாளியுமான தினேஷ் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். பல்வேறு வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்டு வந்த தினேஷ் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

Related Stories: