மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 12-ம் தேதி திறப்பு!!

திருவனந்தபுரம் : மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 12-ஆம் தேதி திறக்கப்படுகிறது.  மாலை 5 மணிக்கு மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து தீபம் ஏற்றுவார்.  அன்றைய தினம் எந்த விசேஷ பூஜைகளும் இருக்காது என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

Related Stories: