சென்னை புளியந்தோப்பில் இருசக்கர வாகன கொள்ளையில் ஈடுபட்டு வந்த பிரபல கொள்ளையன் சல்மான் பாஷா கைது..!!

சென்னை: சென்னை புளியந்தோப்பில் இருசக்கர வாகன கொள்ளையில் ஈடுபட்டு வந்த பிரபல கொள்ளையன் சல்மான் பாஷா கைது செய்யப்பட்டார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தேடிவந்த நிலையில், நேற்றிரவு சல்மான் பாஷாவை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து புளியந்தோப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: