நீட் விவகாரத்தில் ஆளுநர் சட்டப்படி நடந்து கொள்ளவில்லை; திமுக எம்.பி. வில்சன்

சென்னை: நீட் விவகாரத்தில் ஆளுநர் சட்டப்படி நடந்து கொள்ளவில்லை என திமுக எம்.பி. வில்சன் தெரிவித்துள்ளார். மசோதா மீது ஆளுநருக்கு அதிகாரம் இல்லையெனில், குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பதே முறை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: