பேரறிஞர் அண்ணாவின் 53ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மலர் அஞ்சலி..!!

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 53ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மலர் அஞ்சலி செலுத்தினார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழக அலுவலகத்தில் அண்ணாவின் படத்திற்கு டிடிவி தினகரன் மலர்தூவி மரியாதை செய்தார்.

Related Stories: