பிப்.1-ம் தேதி முதல் சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: பிப்.1-ம் தேதி முதல் சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு  அனுமதி வழங்கப்படுவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. கடற்கரைகளில் கூட்டமாக கூடக் கூடாது, முகக்கவசம் அணிந்து கொரோனா பரவல்  கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என மாநகராட்சி வலியுறுத்தியுள்ளது.

Related Stories: