தமிழகம் சமயபுரம் அருகே 450 காளைகள், 300 மாடு பிடி வீரர்களுடன் ஜல்லிக்கட்டு போட்டி தொடக்கம் Jan 27, 2022 ஜல்லிக்காடு சமயபுரம் திருச்சி: சமயபுரம் அருகே நடுஇருங்களூரில் 450 காளைகள், 300 மாடு பிடி வீரர்களுடன் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 500 காளைகள், 320 மாடுபிடி வீரர்களுடன் ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது.
நீட் தேர்வுக்கு தயாரான மாணவியிடம் சென்னை போலீஸ்காரர் சில்மிஷம்: தட்டிக்கேட்ட பெற்றோர் மீது சரமாரி தாக்குதல்
ஜிஎஸ்டி, உணவு பாதுகாப்பு சட்டங்களில் உள்ள முரண்பாடுகளை நீக்க வேண்டும் சுங்கச்சாவடிகள் அகற்றப்பட வேண்டும்: மதுரையில் நடந்த வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பின் மாநாட்டில் தீர்மானம்
தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பறிமுதல் வழக்கு பாஜ மாநில நிர்வாகி கோவர்தனிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு
வார விடுமுறை முடிந்து சென்னை திரும்ப மக்கள்: சிங்கப்பெருமாள் கோவில் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
விவசாய நிலங்களையும், இந்து கோவில்களையும் யானை வழித்தடமாக மாற்ற முயற்சி: தொண்டாமுத்தூர் விவசாயிகள் கண்டனம்
நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா செல்வோர் இ-பாஸ் பெற epass.tnega.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்!