சமயபுரம் அருகே 450 காளைகள், 300 மாடு பிடி வீரர்களுடன் ஜல்லிக்கட்டு போட்டி தொடக்கம்

திருச்சி: சமயபுரம் அருகே நடுஇருங்களூரில் 450 காளைகள், 300 மாடு பிடி வீரர்களுடன் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 500 காளைகள், 320 மாடுபிடி வீரர்களுடன் ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது.

Related Stories: