தமிழகத்தில் வரும் 30-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு.: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் வரும் 30-ம் தேதி வரை 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Related Stories: