சென்னை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடையில்லை.: சென்னை ஐகோர்ட் உத்தரவு dotcom@dinakaran.com(Editor) | Jan 25, 2022 சென்னை ஐகார்ட் சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைக்கும்படி உத்தரவிட ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு நீல நிற அட்டை வழங்குவதோடு வேலைக்கான ஊதியம் வழங்குவது உறுதி செய்யப்படும்: தமிழக அரசு அறிவிப்பு
தங்கள் நாட்டு வளர்ச்சிக்காக தமிழக தொழில்நுட்பங்களை ஆங்கிலேயர்கள் எடுத்து சென்றனர்: பிற மாநிலங்களில் தமிழ் இருக்கை அமைக்க வேண்டும்; ஆளுநர் பேச்சு
மாநில அளவிலான அலுவலர்களுடன் உணவு பாதுகாப்பு, குடும்ப நலம் பற்றிய கலந்தாய்வு கூட்டம்: அதிகாரிகளுக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவுரை
ஆட்டோ பறிமுதல் செய்து வருவாய் பாதிப்பு டிரைவருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்: மனித உரிமை ஆணையம் உத்தரவு
சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு: சென்னை கலெக்டர் அறிக்கை
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மயில் சிலை மாயம் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு