தமிழகம் நாகை, வேதாரண்யத்தை சேர்ந்த மேலும் 8 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் Jan 24, 2022 Nagam வித்யானம் நாகை: நாகை, வேதாரண்யத்தை சேர்ந்த மேலும் 8 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஏற்கனவே இன்று காலை 3 மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் மீண்டும் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் செய்து வருகின்றனர்.
டபுள் இன்ஜின் அல்ல, தமிழ்நாடு எப்போதும் திராவிட இன்ஜின்தான்: ஒன்றிய அரசு மீது எம்எல்ஏ எழிலன் கடும் தாக்கு
நவரை பட்டத்தில் அறுவடையில் மும்முரம் குமரியில் சுட்டெரிக்கும் வெயில் இளநீர், குளிர்பானங்கள் விற்பனை அதிகரிப்பு
கிராம மக்களின் நூறு ஆண்டு கோரிக்கை ரூ.10 கோடி மதிப்பில் காணிமேடு – மண்டகப்பட்டு இடையே ஓங்கூர் ஆற்றில் உயர்மட்ட மேம்பாலம்