சென்னை சென்னையின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து போலீசார் தீவிர வாகன தணிக்கை dotcom@dinakaran.com(Editor) | Jan 23, 2022 சென்னை சென்னை: முழு ஊரடங்கையொட்டி சென்னையின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து போலீசார் தீவிர வாகன தணிக்கை நடைபெறுகிறது. முகூர்த்த தினம் என்பதால், வாகன ஓட்டிகள் கொண்டுவரும் அழைப்பிதழைப் பார்த்து அதன் பிறகே அனுமதி அளிக்கின்றனர்.
நெடுஞ்சாலை, ரயில்வே திட்டத்தை தொடங்கி வைக்கிறார்; சென்னையில் வரும் 26ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் விழா: பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் ஆய்வு
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மேலும் 46 பேர் பாதிப்பு; புதிய உயிரிழப்பு இல்லை; 40 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்
தனியார் நிறுவனத்திடம் இருந்து அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ரூ.28 கோடி லஞ்சம்: அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு
‘அனைவருக்கும் தூய்மையான காற்று'என்பதை மக்கள் இயக்கமாக மாற்றுவோம்: சென்னையில் மத்திய அமைச்சர் புபேந்தர் யாதவ் பேச்சு
சமையல் எரிவாயுக்கான மானியம் மீண்டும் வழங்க வாய்ப்பே இல்லை என ஒன்றிய அரசு அதிகாரிகள் கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது : ராமதாஸ்
ஆப்ரிக்க நாடுகளில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் BA 4 கொரோனா தமிழகத்திலும் பரவியது : அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடுக்கிடும் தகவல்!!
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, 2ஏ தேர்வுகள் தொடங்கின: 12.45 மணிக்கு பிறகே தேர்வாளர்கள் வெளியில் வர அனுமதி
குழாய் மாற்றியமைக்கும் பணி காரணமாக கொடுங்கையூரில் 23ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்: வாரியம் அறிவிப்பு