சென்னை தமிழக கோயில்களை கண்காணிக்கும் வகையில் கட்டுப்பாட்டு அறைகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் dotcom@dinakaran.com(Editor) | Jan 20, 2022 தலைமை MC KKA ஸ்டாலின் சென்னை: கோயில்களின் நிகழ்வுகளை சிசிடிவி மூலம் கண்காணிக்கும் வகையில் கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்த கட்டுப்பாட்டு அறைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது திறந்து வைத்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மேலும் 56 பேர் பாதிப்பு; புதிய உயிரிழப்பு இல்லை; 39 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்
பிரதமர் மோடியின் சென்னை வருகையால் நாளை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு: சென்னை போக்குவரத்து காவல்துறை தகவல்
தமிழகத்தில் 8 இடங்களில் சதமடித்த வெயில்: அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 104 டிகிரி ஃ பாரன்ஹீட் வெப்பம்
நான் காவல்நிலையம் சென்றதற்கு காரணம் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி தான்; ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு: சேவைகளை தாமதமின்றி நிறைவேற்றித் தர அலுவலர்களுக்கு உத்தரவு
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு எந்த தடையும் விதிக்க முடியாது: சென்னை ஐகோர்ட் தீர்ப்பு
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழ்நாடு அரசுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது சென்னை உயர்நீதிமன்றம்
பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருவதையொட்டி டிரோன்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை: காவல்துறை அறிவிப்பு
10 ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக முடித்து தமிழ்நாடு அரசு மல்டி - சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சாதனை
ஆந்திர எல்லையோர மாவட்டங்களில் கடந்த 3 ஆண்டுகளில் 20,100 குவிண்டால் ரேஷன் அரிசி பறிமுதல்: குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை தகவல்
கிண்டி கிங்ஸ் முதியோர் மருத்துவமனை கட்டிட உறுதித்தன்மை குறித்து ஐஐடி பேராசிரியர் தலைமையில் 3 பேர் குழு ஆய்வு : அமைச்சர் எ.வ.வேலு தகவல்
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காணாமல் போன ஒன்றரை வயது ஆண் குழந்தை: 1 மணி நேரத்தில் பெற்றோரிடம் ஒப்படைத்த ரயில்வே காவல்துறையினர்.
பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகை!: தமிழகம் முழுவதும் ரயில் நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம்..!!
சென்னை திருவேங்கடமுடையான் கோயிலுக்கு சொந்தமான 134 ஏக்கர் நிலத்தை மீட்க உடனடி நடவடிக்கை: அறநிலைய துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
ஆத்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வரை சந்திக்க 100 கி.மீ. தூரம் சைக்கிளில் வந்த நாமக்கல் முதியவர்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி சிந்துவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்..