தமிழகத்தில் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த பெரும்பாலான கட்சிகள் கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த பெரும்பாலான கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஒரே கட்டமாக தேர்தல் நடத்த திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மட்டுமே எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Related Stories: