'இளைஞர்களை போல் இந்தியாவே உத்வேகத்துடன் உள்ளது': புதுச்சேரி விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

புதுச்சேரி: இளைஞர்களை போல் இந்தியாவே உத்வேகத்துடன் உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். புதுச்சேரியில் 25வது தேசிய இளைஞர் விழாவை காணொலி மூலம் தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்து செல்பவர்களாக இளைஞர்கள் இருக்கிறார்கள் என்று புகழாரம் சூட்டினார்.  புதுச்சேரி அண்ணா சாலையில் நடக்கும் துவக்க விழாவில் ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி பங்கேற்றனர்.

Related Stories: