விருதுநகர் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: விருதுநகர் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் வழங்கப்படும் எனவும் அறிவித்தார். விருதுநகர் வையம்பட்டி கிராமத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் பலியான செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன் என குறிப்பிட்டார். 

Related Stories: