கரூர் அருகே கல்குவாரியில் கலப்பட டீசல் பதுக்கியவர் கைது

கரூர்: அரவக்குறிச்சி ரெங்கமலைக் கணவாயில் உள்ள கல்குவாரியில் கலப்பட டீசல் பதுக்கியவர் கைது செய்யப்பட்டுள்ளார். கலப்பட டீசலை பதுக்கிய கல்குவாரி மேலாளர் மேச்சேரி மாரிமுத்து என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: