குற்றம் கரூர் அருகே கல்குவாரியில் கலப்பட டீசல் பதுக்கியவர் கைது Jan 05, 2022 Kalkuvari கரூர் கரூர்: அரவக்குறிச்சி ரெங்கமலைக் கணவாயில் உள்ள கல்குவாரியில் கலப்பட டீசல் பதுக்கியவர் கைது செய்யப்பட்டுள்ளார். கலப்பட டீசலை பதுக்கிய கல்குவாரி மேலாளர் மேச்சேரி மாரிமுத்து என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மில் ஓனர், வடமாநில தொழிலாளர்களை அரிவாளால் வெட்டி தாக்கிய பாஜ பிரமுகர்: அலுவலகத்தில் இருந்த நகை, சொத்து பத்திரங்கள் திருட்டு; கூலிப்படை கும்பலுடன் தலைமறைவானவருக்கு வலை
பெண்களுடன் தொடர்பு, ஆபாச படம் பார்ப்பதை கண்டித்ததால் ஆத்திரம் சிக்கன் ரைசில் விஷம் வைத்து தாய், தாத்தாவை கொன்ற வாலிபர்: 6 மாதமாக திட்டம் போட்டு தீர்த்துக்கட்டியது அம்பலம்
சேலம் அருகே கோயிலில் சாமி கும்பிடுவதில் மோதல் அதிமுக, விசிக, பாமகவினர் 29 பேர் மீது போலீஸ் வழக்கு: 27 பேர் கைது
பக்கத்து வீட்டுக்காரரின் நாய் மகளை கடித்ததால் அரிவாளுடன் கொலை மிரட்டல் விடுத்த துணை வட்டாட்சியர்: வீடியோ வைரல்