நாளைமுதல் பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும்: மாநகர போக்குவரத்து கழகம்

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் பிராட்வேயில் இருந்து இயக்கப்படும். நாளைமுதல் பிராட்வே பேருந்து நிலையம் சென்று பேருந்துகளில் பயணிக்கலாம் என மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இயக்க நேரத்தில் மாற்றமின்றி வழக்கமான நேரத்தில் பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: