திருவான்மியூர் ரயில் நிலைய கொள்ளை சம்பவம்: டீக்கா ராமன் பணியிடை நீக்கம் செய்து தெற்கு ரயில்வே மண்டல மேலாளர் உத்தரவு

சென்னை: திருவான்மியூர் ரயில் நிலைய  கொள்ளை சம்பவம் குறித்த விவகாரத்திரல் ஊழியர் டீக்கா ராமன்  பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சென்னை, திருவான்மியூர் ரயில் நிலையத்தில் கொள்ளை நடந்தது போல் நாடகமாடிய சம்பவம் வெளிச்சத்துக்கு நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டீக்கா ராமனை பணியிடை நீக்கம் செய்து தெற்கு ரயில்வே மண்டல மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: