வடசென்னை அனல் மின் நிலைய 1வது நிலையின் 3வது அலகில் 210 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது

சென்னை : வடசென்னை அனல் மின் நிலைய 1வது நிலையின் 3வது அலகில் 210 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது.நேற்று ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது.

Related Stories: