புதுச்சேரியில் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத அரசு ஊழியர்களை கட்டாய விடுப்பில் அனுப்ப உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரியில் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத அரசு ஊழியர்களை கட்டாய விடுப்பில் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. ஒப்பந்த ஊழியர்களை ஊதியமில்லாத கட்டாய விடுப்பில் அனுப்பவும் புதுச்சேரி சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு அலுவலக வளாகத்தில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று புதுச்சேரி சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: